நன்றி நன்றி நன்றி
துணைடவர் கம்பெனியை திரும்ப பெற கோரி 7ந்தேதி முதல் 11ந் தேதி வரை
பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்வது என்று புதுடெல்லியில்
நடைபெற்ற AUAB கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது . அதன்படி திருச்சியில்
நடைபெற்ற AUAB கூட்டத்தில் 10000 நோட்டீஸ்கள் அச்சடித்து பத்து குழுக்கள்
மூலம் வினியோகிப்பது என்ற முடிவுபடி திருச்சி SSA முழுவதும் 63 இடங்களீல்
நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.
இதில் AUAB அமைப்பில் உள்ள சங்கங்களோடு TNTCWU AIBDPA சங்க தோழர்களும்
கலந்து கொண்டனர். அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
துணைடவர் கம்பெனியை திரும்ப பெற கோரி 7ந்தேதி முதல் 11ந் தேதி வரை
பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்வது என்று புதுடெல்லியில்
நடைபெற்ற AUAB கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது . அதன்படி திருச்சியில்
நடைபெற்ற AUAB கூட்டத்தில் 10000 நோட்டீஸ்கள் அச்சடித்து பத்து குழுக்கள்
மூலம் வினியோகிப்பது என்ற முடிவுபடி திருச்சி SSA முழுவதும் 63 இடங்களீல்
நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.
இதில் AUAB அமைப்பில் உள்ள சங்கங்களோடு TNTCWU AIBDPA சங்க தோழர்களும்
கலந்து கொண்டனர். அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
No comments:
Post a Comment