Sunday 22 April 2018

கிரிமினல் பொதுமேலாளர் ஆதேஷ்குமார் குப்தா CBI யால்
கைது செய்யப்பட்டார்.

 ஆதேஷ்குமார் குப்தா பொதுமேலாளர் பரிதாபாத் CBI யால்
கைது செய்யப்பட்டார்.இவர்தான் காசியாத்தின் பொதுமேலாளராக‌
இருந்தபோது நமது மாவட்ட செயலர் தோழர் சுகேந்தர் பால்சிங்
அவர்கள் கொலையில் சம்மந்தப்பட்டவர்.
அதேபோல் நொய்டாவின் பொதுமேலாளராக இருந்த போதும்
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின் 
மேலிட செல்வாக்கோடு வெளியில் வந்தார். தற்போது
CBI யால்கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment