Saturday 31 March 2018

                                   நிறுவனம் காக்க மீண்டும் போராட்டம்

நம்முடைய எதிர்ப்பையும் மீறி துணைடவர் கம்பெனி 1/4/2018 முதல்
செயல்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.ஆகவே இதை கண்டித்து
27/3/18 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், இதனை
தொடர்ந்து BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,BSNLATM.AIGETOA,BSNLOA,FNTO.
SEWABSNL,BSNLMS ஆகிய சங்கங்கள் இணைந்து DOT க்கு மெமோரண்டம்
கொடுத்துள்ளனர். துணைடவர் கம்பெனி செயல்படுத்தும் முயற்சியை
உடனடியாக கைவிட வேண்டும்.இதை வலியுறுத்தி கீழ்கண்ட 
இயக்கங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை நமது மாவட்டத்தில்
வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஓத்துழைப்பு கொடுக்க வேண்டுமென‌
கேட்டுக்கொள்கிறோம்.
1) 12-4-2018     தர்ணா 

2) இயக்குனர் குழுவில் ஒப்புதல் அளித்தால் காலவரையற்ற வேலைநிறுத்தம்

3)19/4/2018 அன்று கவர்னரிடம் மனு கொடுப்பது.

No comments:

Post a Comment