நியமனத்தை கண்டிக்கிறோம்
BSNL ல் உள்ள டவர்களை பிரித்து தனியாக துணைடவர் கம்பெனி
உருவாக்ககூடாது என்று டிசம்பர் 12,13 இரண்டு நாள் அனைத்து
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சஙகங்கள் இணைந்து வேலைநிறுத்தம்
செய்தோம். ஆனால் தற்போது அரசாங்கம் டவர் கம்பெனிக்கு என்று
ஒரு IAS அதிகாரியை CMD நியமனம் செய்துள்ள தை நம்முடைய
சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இது சம்மந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கை வருகிற 8/1/2018 அன்று
நடைபெறவுள்ள அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
BSNL ல் உள்ள டவர்களை பிரித்து தனியாக துணைடவர் கம்பெனி
உருவாக்ககூடாது என்று டிசம்பர் 12,13 இரண்டு நாள் அனைத்து
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சஙகங்கள் இணைந்து வேலைநிறுத்தம்
செய்தோம். ஆனால் தற்போது அரசாங்கம் டவர் கம்பெனிக்கு என்று
ஒரு IAS அதிகாரியை CMD நியமனம் செய்துள்ள தை நம்முடைய
சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இது சம்மந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கை வருகிற 8/1/2018 அன்று
நடைபெறவுள்ள அனைத்து சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
No comments:
Post a Comment