மாவட்ட செயற்குழு ஜனவரி 25 திருச்சியில்
நமது மாவட்ட செயற்குழு வருகிற 25ந்தேதி திருச்சியில் நமது சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்,
நமது மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொள்கிறார்.
மாலை 4.00 மணிக்கு அனைத்து சங்கங்களின் சார்பாக சிறப்புக்கூட்டம் நடைபெறவுள்ளது.
கிளைசெயலர்கள் தங்களது கிளைகளிலிருந்து பெரும்பாலான தோழர்கள் கலந்து
கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறென்.
30-1-2018 முதல் 3-2-2018 வரை ஐந்து நாட்களுக்கு சத்தியாகிரக போராட்டம்
நடைபெறவுள்ளது.அதிலும் முழுமையாக கலந்து கொள்ளவேண்டும்.
நமது மாவட்ட செயற்குழு வருகிற 25ந்தேதி திருச்சியில் நமது சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளைசெயலர்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டுமாய் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்,
நமது மாநில செயலர் தோழர் பாபு ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொள்கிறார்.
மாலை 4.00 மணிக்கு அனைத்து சங்கங்களின் சார்பாக சிறப்புக்கூட்டம் நடைபெறவுள்ளது.
கிளைசெயலர்கள் தங்களது கிளைகளிலிருந்து பெரும்பாலான தோழர்கள் கலந்து
கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறென்.
30-1-2018 முதல் 3-2-2018 வரை ஐந்து நாட்களுக்கு சத்தியாகிரக போராட்டம்
நடைபெறவுள்ளது.அதிலும் முழுமையாக கலந்து கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment