Wednesday 3 January 2018

மூன்றாம் நாள் உண்ணாவிரத  போராட்டம் வெல்லட்டும்

ஓப்பந்த தொழிலாளர்களூக்கு நவம்பர்மாத ஊதியம் இதுவரை வழங்கவில்லை
என்று கண்டித்தும்,உடனடியாக ஊதியம் வழங்ககோரியும் சென்னை மாநில‌
நிர்வாகம் முன்பு 2/1/18 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது.அவர்களூக்கு ஆதரவாக கிளைகளில் ஆர்ப்பாட்டம்
(கருர்,புதுக்கோட்டை.திருச்சி) நடைபெற்றுள்ளது.அதில் கலந்து கொண்ட‌
அனைத்து தோழர்களுக்கும் இரண்டு மாவட்டசங்கங்களின் சார்பாக 
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையில் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டுள்ள தோழர்களூக்கு
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment