Thursday 5 October 2017

வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள்

4/10/17 அன்று புதுடெல்லியில் அனைத்துசங்க கூட்டம் நடைபெற்றது.
அதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,FNTO,AIGETOA,SEWABSNL,BSNLMS,
ATM,TOABSNL ஆகியசஙகங்களின் பொதுசெயலர்கள் கலந்து
கொண்டனர்,
ஊதியதிருத்தம் மற்றும் துணைடவர் கம்பெனி உருவாக்குவது
சம்மந்தமாக விரிவான விவாதம் நடைபெற்று கீழ்கண்ட முடிவுகள்
எடுக்கப்பட்டன,

1) இந்த அமைப்பு இனி ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL அதாவது
BSNL ன் அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சஙகங்கள் என்ற‌
பதாகையின் கீழ்செயல்படும்
2)இனி நிர்வாகத்திற்கு,அரசாங்கத்திற்கு கொடுக்கப்ப‌டும் கடிதஙகங்களீல்
அனைத்து பொதுசெயலர்களும் கையெழுத்திடுவார்கள்.
3)3 வது ஊதியதிருத்தம் 1/1/2017 முதல் அமுல்படுத்த வேண்டும்,2வது
ஊதியதிருத்தத்தில் நிலுவையிலுள்ள நேரடி நியமன ஊழியர்களூக்கு
பணிஓய்வு பலன்களை வழங்கவேண்டும்
4)16/10/17 அன்று கார்ப்பரேட் அலுவலகம்,மாநில தலைமையகம்,மாவட்ட‌
தலைமையகஙகளில் ஆர்ப்பாட்டம்
5)16/11/17 மேற்சொன்ன இடஙகளில் மனித சஙகலி போராட்டம்
6) நாடாளூமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளிப்பது
7)டிசம்பர் 12,13 தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தம்
8)பிரச்சினை தீரவில்லையென்றால் காலவரையற்ற வேலைநிறுத்தம்
எப்போது என்று முடிவு செய்யப்படும்
9)அடுத்த கூட்டம் 23/10/17 அன்று நடைபெறும்

No comments:

Post a Comment