Saturday 23 September 2017

தடுத்து நிறுத்தப்பட்டது கார்ப்பரேட் அலுவலக உத்தரவு

நாடுமுழுவதும் CUSTOMER SERVICE CENTRE களை FRANCHISE
களுக்கு விடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்து டெண்டரும் 
கோரியிருந்தது .மத்திய சங்கம் இதை உடனடியாக கைவிட‌
வேண்டுமென்று என்றும் கண்டனம் தெரிவித்ததோடு ,க‌டிதமும்
எழுதியிருந்தது. அதன்பின் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது
அதில் கீழ்கண்ட உடன்படிக்கை எற்பட்டது.
1)நாடு முழுவதும் டெண்டர் விட்டது நிறுத்தி வைக்கப்படுகிறது.
2)ஒவ்வொரு மண்டலத்திலும் 3 CSC பரிட்சார்த்த அடிப்படையில் விடுவது
3) நாடு முழுவதும் உள்ள CSC களில் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வளவு
பேர்,அவர்களுடைய வயது  என்ன என்ற விபரஙகளை திரட்ட முடிவு
செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது.

No comments:

Post a Comment