Monday 25 September 2017

                     அநீதி கண்டு வெகுண்டெழுந்து  வாருங்கள்

ஈரோட்டில் 33 ஓப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததை
கண்டித்தும் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்ககோரியும்
26/9/2017 அன்று மாநிலந்தழுவிய உண்ணாவிரத பொராட்டம்
நடைபெறவுள்ளது.பெருவாரியான தோழர்கள் கலந்து கொள்ள‌
வேண்டுமென தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment