அஞ்சலி செலுத்துகிறோம்
2/9/17 அன்று பணீக்கு செல்லும்போது புதிதாக நேரடி நியமனத்தில்
பணீக்கு வந்த தோழர் ஜீவா JE அவர்களும் சுமார் 20 ஆண்டுகளாக
பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓப்பந்த ஊழியர் தோழர் கஜேந்திரன்
அவர்களூம் சாலைவிபத்தில் அகால மரமணமடைந்துள்ளனர்,
அவர்களுக்கு திருச்சி மாவட்டத்தின் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலையும்
வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
2/9/17 அன்று பணீக்கு செல்லும்போது புதிதாக நேரடி நியமனத்தில்
பணீக்கு வந்த தோழர் ஜீவா JE அவர்களும் சுமார் 20 ஆண்டுகளாக
பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓப்பந்த ஊழியர் தோழர் கஜேந்திரன்
அவர்களூம் சாலைவிபத்தில் அகால மரமணமடைந்துள்ளனர்,
அவர்களுக்கு திருச்சி மாவட்டத்தின் சார்பாக நமது ஆழ்ந்த இரங்கலையும்
வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment