மன்னிப்பு கோரினார் CGM NETF (NORTH EAST TASK FORCE)
கடந்த 27/7/2017 அன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தின் போது
அஸ்ஸாமில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள்மீது
சுமார் 400 பேர் மீது போலீஸீல் புகார் செய்து அவர்களை கைது
செய்து காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.இருந்தாலும்
அங்கு வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. நிர்வாகத்தின்
இந்த செயலை கண்டித்து 28/7/19 அன்று கொளஹாத்தியில் மாபெரும்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து CGM NETF திரு ஜே ன் ஜா
அவர்கள் மன்னிப்பு கோரினார்.(WRITING)
போராட்டம் இல்லாமல் யாராட்டமும் செல்லாது
கடந்த 27/7/2017 அன்று நடைபெற்ற வேலைநிறுத்தத்தின் போது
அஸ்ஸாமில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டவர்கள்மீது
சுமார் 400 பேர் மீது போலீஸீல் புகார் செய்து அவர்களை கைது
செய்து காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.இருந்தாலும்
அங்கு வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. நிர்வாகத்தின்
இந்த செயலை கண்டித்து 28/7/19 அன்று கொளஹாத்தியில் மாபெரும்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து CGM NETF திரு ஜே ன் ஜா
அவர்கள் மன்னிப்பு கோரினார்.(WRITING)
போராட்டம் இல்லாமல் யாராட்டமும் செல்லாது
No comments:
Post a Comment