Friday 16 June 2017

தோழர் தபன்சென் MP CITU பொதுசெயலருக்கு நன்றி

கடந்த வருடம் 2016ல் நிதிஅயோக் BSNL நிறுவனம் கேந்திரபங்கு
விற்பனை செய்யப்படும் என்று பத்திரிக்கையில் வந்த செய்தியை
அடுத்து ராஜ்யசபாவில்  தோழர் தபன்சென் MP BSNL நிறுவனம் எப்படியெல்லாம்
BSNL கடந்தகாலங்களீல் நசுக்கப்பட்டது தற்போது ஊழியர்களுடைய கடுமையான‌
பணிகாரமாக நிலைமை மாறிகொண்டுவருகிறது,லாபத்தை நோக்கி பயணத்திக்
கொண்டிருக்கிறது ஆகவே இதை கேந்திரபங்கு விற்பனையோ, செய்யகூடாது
என்று வாதிட்டார். ஒருவருடம் கழித்து தற்போது தொலைதொடர்பு அமைச்சர்
திரு மனோஜ்சின்ஹா பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் BSNL ல் கேந்திரபங்கு
விற்பனை செய்ய NITIAYOG பரிந்துரை செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் நாம் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

No comments:

Post a Comment