Wednesday 8 February 2017

மார்ச்    --------9-------மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி


6/2/2017 அன்று டெல்லியில் நடைப்பெற்ற அனைத்துசங்க் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது
1)பிரதமமந்திரி அலுவலக கடிதத்தை எதிர்ப்பது (BSNL/ITI நிறுவனங்களின் பங்குகளை விற்பது)

2)BSNL க்கு 4G ஸ்பெக்ட்ரம் உடனடியாக வழ்ங்கவேண்டும்

3)துணைடவர் கம்பெனி உருவாவதை கைவிட்வேண்டும்

4) RELIANCE JIO நிறுவனத்திற்கு வழ்ங்கப்படும் அதீத ச்லுகைகளை நிறுத்தவேண்டும்

போன்ற் கோரிக்கைகளை வலியூறுத்தி பேரணீ

BSNL யை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்

No comments:

Post a Comment