Friday 25 November 2016


         25-11-2016- திருச்சி-தர்ணா

திருச்சியில் நடைபெற்ற தர்ணாவிற்கு தோழர் T தேவராஜ் BSNLEU    தோழர்  P சுந்தரம் NFTE BSNL  தோழர்   C இளங்கோவன் 
TEPU தோழர்  K    அப்துல்சலாம்  ABSNLEA   தோழர் A.   சுப்ரமணியன் AIBSNLOA  தோழர் M. மருதைவீரன் SNEA   
ஆகியோர் கூட்டாக தலைமையேற்றார்
  தோழர்     பாலசுப்ரமணியன் SNEA  வரவேற்புரை ஆற்றினார்
 தோழர்  பழனியப்பன்   NFTEBSNL  தோழர் S அஸ்லம்பாக்ஷா   BSNLEU
 தோழர் T. குணசேகரண் AIBSNLOA   தோழர் K.மோகன் AIBSNLEA
தோழர்  S.  காமராஜ் AIBSNLOA
ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்
100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்
தோழர்   ஆண்டிச்சாமி  NFTE நன்றி கூறினார்
 

 
 
 
 
 

No comments:

Post a Comment