25-11-2016- திருச்சி-தர்ணா
திருச்சியில் நடைபெற்ற தர்ணாவிற்கு தோழர் T தேவராஜ் BSNLEU தோழர் P சுந்தரம் NFTE BSNL தோழர் C இளங்கோவன்
TEPU தோழர் K அப்துல்சலாம் ABSNLEA தோழர் A. சுப்ரமணியன் AIBSNLOA தோழர் M. மருதைவீரன் SNEA
ஆகியோர் கூட்டாக தலைமையேற்றார்
தோழர் பாலசுப்ரமணியன் SNEA வரவேற்புரை ஆற்றினார்
தோழர் பழனியப்பன் NFTEBSNL தோழர் S அஸ்லம்பாக்ஷா BSNLEU
தோழர் T. குணசேகரண் AIBSNLOA தோழர் K.மோகன் AIBSNLEA
தோழர் S. காமராஜ் AIBSNLOA
ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்
100 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்
தோழர் ஆண்டிச்சாமி NFTE நன்றி கூறினார்
No comments:
Post a Comment